Tuesday, June 12, 2012

அடையாளத்தை உறுதிப்படுத்தாக இரவு நேர பெண் பயணிகள் கைது.

10ம் திகதி இரவு வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 11 பெண்கள் தமது அடையாளத்தை நிரூபிக்கத் தவறியதால் பதுளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவிக்கின்றது. வான் சாரதியும் மற்றொரு ஆணும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment