Friday, June 15, 2012

ஜே.வி.பி. கூட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம்:இருவர் பலி: பலர் காயம்

ஹம்பாந்தோட்டை, கட்டுவென பிரதே சத்தில் ஜே.வி.பி.னரது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோ கத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றது. மோட்டார் சைக்கிலில் வந்த இனம் தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com