Monday, June 11, 2012

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவைக் கிளையின் சந்திப்பு

பொத்துவில் பெரிய பள்ளிவாசலில் நடந்த இஸ்லாமிய மத பிரமுகர்களுடனான சந்திப்பு

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவையின் அம்பாறை மாவட்டக்கிளை கடந்த சனிக்கிழமையன்று பொத்துவில் பெரிய பள்ளிவாசலில் நடாத்திய இஸ்லாமிய மத பிரமுகர்களுடனான சந்திப்பில் தலைவர் ஆதம்பாவா மௌலவி உரையாற்றுவதையும் டாக்டர் ஜெமீல் தலைமையிலான சர்வசமய பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவைக் கிளையின் சந்திப்பு

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவையின் அம்பாறை மாவட்டக்கிளை கடந்த சனிக்கிழமையன்று மொட்டத்திலுள்ள நான்கு சமயப் பிரதிநிதிகளையும் திருக்கோவில் கோமாரி பொத்துவில் ஆகிய இடங்களில் சந்திதித்துக் கலந்துரையாடினர்.

பிரமுகர்களுடனான சந்திப்பில் சமயத் தலைவர்கள் உரையாற்றுவதையும் டாக்டர் ஜெமீல் தலைமையிலான சர்வ சமய பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment