Thursday, June 14, 2012

தென்னாபிரிக்க கால்பந்தாட்டப் போட்டியில் "தமிழ் ஈழம்" என்ற அணியும் பங்குபற்றுதாம் (படங்கள்)

வீவா கால்பந்தாட்ட போட்டிகள் என்ற பெயரில் தென்னாபிரிக்காவில் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டியில் "தமிழ் ஈழம்" என்ற ஒரு அணியும் கலந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படு கின்றது. பிரித்தானியா, கனடா, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்து பதினான்கு பேர் கொண்ட குழு இவ்வணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனிநாட்டைப் பெற்றுக் கொள்ளமுடியாத போன அமைப்புகள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறான சிறிய போட்டிகளை நடாத்துவதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றது. தனிநாடு அமைக்கப் போராடும் குர்திஸ்தான், வட சைப்பிரஸ், தாபு, ரண்டியா, சான்சிபார் மற்றும் மேற்கு சகாரா பிரிவினை வாத குழுக்களின் அணி பேன்ற உலக அங்கீகாரம் பெறாத கால்பந்து அணிகளே இந்தக் கால் பந்து போட்டிகளில் கலந்து கொள்கின்றன என தெரிவிக்கப்படுகின்றது.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com