Monday, June 11, 2012

15வது ஆசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து

இலங்கையில் இடம்பெற்ற 15வது ஆசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் சிவந்தி ரத்நாயக்க மற்றும் துலாஜ் மடுசாங்க ஆகியோர் 400 மீற்றர் ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தையும், மதுசானி சிறிவர்தன உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்னர்.

தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்களை வென்ற இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

இதேவெளை, இவர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தநந்தா அழுத்கமகேவும் வாழ்த்தியுள்ளார்.



சிவந்தி ரத்நாயக்க மற்றும் துலாஜ் மடுசாங்க

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com