Tuesday, June 12, 2012

12 காணாதாம் 15 வேண்டுமாம்– பொன்சேகா.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போதியளவு பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சிடம் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை அவருக்கு அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இருந்து 12 பேர் கொண்ட படை தரப்பட்டுள்ளதாகவும் அது 15 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல குறிப்பிடுகையில், பொன்சேகாவின் கடிதம் தொடர்பாக ஆய்ந்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment