Wednesday, May 23, 2012

மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் நஞ்சருந்தி தற்கொலை.

கணவன்- மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சினையால் தனது 48 வயதான மனைவியைக் கூரான ஆயுதமென்றால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

ஆணமடுவ பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் ஓருவரே இவ்வாறு நஞ்சருந்தி தற்கொலை செற்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment