Tuesday, May 15, 2012

கொட்டிகாவத்தை இந்து ஆலயத்தில் இனந்தெரியாத நபர்கள் வன்முறை

கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இனந்தெரியாத நபர்கள் வன்முறை செயலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் திங்கடகிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்து ஆலயத்திற்குள் பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள் ஆலய விக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கிராமசேவகருக்கு அறிவித்ததன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com