கொழும்பு மேல் நீதிமன்ற நிதிபதிக்கு மரண அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு
கொழும்பு மேல் நீதிமன்ற நிதிபதி தீபாலி விஜேசுந்தரவின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேல் நீதிமன்ற நிதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடிதங்கள் பல அனுப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அவரதும் அவரது குடும்பத்தினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment