Wednesday, May 23, 2012

பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.

வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 43 லட்சத்துக்கும் அதிகமான பணத்தையும், 13.5 பவுண் நகைகளையும் மோசடி செய்த வத்தளையை சேர்ந்த பெண்ணேருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

No comments:

Post a Comment