Tuesday, May 15, 2012

டாக்டர் ஜயலத் ஜயவர்தன நாடு திரும்பிகிறார்

வெளிநாடு சென்ற போது திடீரென சுகயீனமுற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன பூரண சுகம் பெற்றுள்ள நிலையில் நாடு திரும்பவுள்ளார்.

லண்டன் மற்றும் பிரான்ஸின் 'மாசெய்' நகர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பூரண சுகம் பெற்றுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com