முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தால் அனுபவித்த துன்பங்கள் எதிர்கால சந்ததியினரிடம் செல்வதற்கு இடமளிக் கப்படமாட்டாது என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் சி. பி ரத்நாயக்க தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது நாடெங்கும் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுவருதுடன் இவற்றின் பயன்களை எதிர்கால சந்ததியினர் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment