Wednesday, May 16, 2012

கல்பனா கொச்ஹார் இலங்கைப் பொருளாதார மாநாட்டில் உரை

2012ல் இலங்கையின் பொருளாதாரமாநாட்டு பிரதான உரையை உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதம பொருளியல் வல்லுநர் நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் ஜூலை 11மற்றும் 12ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் கல்பனா கொச்ஹார் என்ற பொருளியல் வல்லுநரே இந்த உரையை நிகழ்த்துவார்.

கொச்ஹார் இதற்கு முன்னர் உலக வங்கியின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராகக் கடமையாற்றி இருக்கிறார். 2008ம் ஆண்டில் இருந்து ஜப்பான், இந்தியா, இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம் ஆகியநாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com