Friday, April 6, 2012

அரச கரும மொழித் திணைக்களத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

அரச கரும மொழி திணைக்களத்தின் மூலம் சிங்களம் தமிழ் மொழி மட்டத்தில் கடந்த வருடத்தில் நடைபெற்ற அரச மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜே. சீ. ரணேபுர தெரிவித்தார்.

இந்தப் பரீட்சைப் பெறுவேறுகளின் முடிவுகள் அரச மொழிகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

அரச சேவையாளர்களின் மொழித் திறனை ஊக்குவிக்கும் நோக்கினைக் கொண்டு அரச நிர்வாகத்தின் சுற்று அறிக்கையின் படி இந்தப் பரீட்சை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment