Saturday, April 7, 2012

இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரிப்பு

இலங்கையர் மத்தியில் கையடக்க கையடக்க தொலைபேசியின் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகள், மற்றும் சிறிய அளவிளான சுயதொழில் ஈடுப்பட்டுள்ளவர்கள் கையடக்க தொலை பேசிகளை அதிக அளவில் பயன்படுத்துவதாக அண்மையில் பெறப்பட்ட புள்ளி விபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

கையடக்க தொலை பேசி பாவிப்பதன் காரணமாக அவர்களின் பிரயாணங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன், நேரமும் அதிகளவில் சேமிக்கப்படுவதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment