தமது கடத்தலுக்கும் ஜே வி பிக்கும் தொடர்பில்லை என கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர், நாடுகடத்தப்பட்ட பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து, ஸ்கைப் மூலம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் கடத்தப்பட்டதற்கு, ஜே வி பியில் யாரும் சம்பந்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment