Tuesday, April 3, 2012

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் யாழிற்கு விஜயம்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பீ.சி. லோட் நெசபி இன்று யாழ்.ஆயர் தேமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, யாழ்.அரச அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழில் அரசியல் குறித்த மக்களின் எதிர்ப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை, அபிருத்தி, சுகாதாரம் மிதிவெடியகற்றல் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விதவைகளின் வாழ்வதார அபிவிருத்தி, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments:

Post a Comment