Thursday, April 12, 2012

யாழ்.மானிப்பாய் பகுதில் வயல் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்.மானிப்பாய் பகுதியிலுள்ள வயல் கிணறென்றிலிருந்து இளம் பெண்ணெ ருவரின் சடலமென்றை மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்து ள்ளனர் தெல்லிப்ளை ஆதார வைத்திய சாலையில் சுத்திகரிப்பாளராக பணி யாற்றும் , மானிப்பாய் ஆனந்தா வீதி பெரியபுலத்தைச் சேந்த லதாரூபன் சாளினி (வயது 20) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசேதணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment