பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் இன்றைய தினம் இலங்கை வருகிறார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
No comments:
Post a Comment