Saturday, April 7, 2012

காஷ்மீர் பகுதியில் 100 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் உள்ள பனிமலையில் சிக்கி 100 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில ,இராணு வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறித்து உறுதியாக கூறமுடியாது என தெரிவித்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தப் பகுதிக்கு தொடர்ந்தும் உரிமைகோரி வருவருவதுடன் இந்தப் பகுதியில் இரண்டு நாடுகளினதும் ஆயிரக்கணக்கான படையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment