Sunday, March 11, 2012

அமைச்சர் திஸாநாயக்கவினுடைய சகோதரரின் இரு பஸ்கள் மீது தீவைப்பு

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் சகோதரரான மத்திய மாகாண சபையின் தலைவர் சாலிய திஸாநாயக்கவுக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

ஹங்குரன்கெத்தவிலுள்ள மாதன்வல பகுதியில் இந்த இரண்டு பஸ்களும் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com