Thursday, March 15, 2012

மூன்று மாத காலத்தில் 126 கொலைகள் 104 பேர் கைது

> கடந்த மூன்று மாத காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 126 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய அதிகரிப்பல்ல என்று பொலிஸ் தலைமையக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

126 கொலைகள் தொடர்பாக 104 பேர் கைது செய்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களில் காவத்தை பிரதேசத்தில் மாத்திரம் ஒன்பது கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com