Monday, February 27, 2012

ஜெனிவாவுக்கு எதிராக யாழிலும் மாபொரும் பேரணி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக யாழ் மக்கள் அணிதிரண்டனர். மேற்படி சத்திக்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும் என நேற்று சிறியகால அவகாசத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்பட்ட அழைப்பை எற்று பெருந்தொகையான மக்கள் குவிந்து மேற்குலத்திற்கான கோஷங்களை எழுப்பினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்திலிருந்து யாழ்.பேரூந்து தரிப்பிடம் வரைச் சென்ற மேற்படி ஊhவலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கினார்.

இதில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ,வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment