Sunday, February 5, 2012

திருகோணமலையில் இரண்டு பின்தங்கிய கிராமங்களுக்கு மின்சார வசதிகள்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட உதவியுடன் திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட லங்காபட்டுன. மற்றும் கரகமுனை ஆகிய கிராமங்களுக்கான மின்வழங்கல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன, ஆரம்பித்து வைத்தார். இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், நன்மையடையவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com