Friday, February 3, 2012

யாழ்.சுன்னாகத்தில் சித்த ஆயுள்வேத மருத்துக் கல்லூரியின் மூலிகைக் கருத்தரங்கு

யாழ்.சுன்னாகம் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் வீட்டு மூலிகை வளர்ப்பு தொடர்பான அறிமுகக் கருத்தரங்கொன்று இன்று (03.02.2012) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையில் நடைபெற்றது.

லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களால் நடாத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், மூலிகை வளர்ப்பு முறைகள், மூலிகைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலையில் மூலிகைத் தோட்டத்தினை உருவாக்குவதற்கான மூலிகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com