Friday, February 3, 2012

ஸ்ரீகொத்த புனரமைப்புக்கு நிதிசேகரிப்புக்கு தடை என்கிறார் ரணில்

ஸ்ரீகொத்த மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அதன் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கும் பணிக்கு தடை ஏற்படுத்துபடுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் அந்த தரப்பினரால் மேற்கொள்ளப்படும் துரோகத்தனம் இரண்டு மடங்காகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேரூவலை சீனக்கோட்டை பிரதேச ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் ஆதரவாளர்கள் தான் வரும் வழியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் குறிப்பிட்டார்.

. இந்த இல்லத்திற்கு ரணில் விக்கிரமசிங்க சென்ற போதே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com