Monday, February 6, 2012

முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் 7ம் திகதி கையளிக்கப்படும்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மீளக் குடியேற்றப்பட்ட முல்லலைத் தீவு  பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 200   வீடுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர் வரும் 7 ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 2,85,000 செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment