Monday, February 20, 2012

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல். 20 பேர் பலி!

ஈராக்கின் தலைநகரான பக்தாத்திலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தின் நுழைவாயிலில் வெடிபொருள் அடங்கிய வாகனமொன்றுடன் தற்கொலைதாரி ஒருவர் மோதி வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் மரணமடைந்துள்ளனர்.  மரணமடைந்தோரில் 5 பொலிஸாரும் அடங்குகின்றனர். தாக்குதலில் 28 பயிற்சி பொலிஸ் அதிகாரிகளும் மேலும் 2 அதிகாரிகளும் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment