2010 ஆம் அண்டில் கல்கிஸ்ஸ பகுதியில் பெண்ணொருவருடன் வாகனத்தை மோதி அவர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்ததற்காக குறித்த தனியார் பஸ் சாரதிக்கு ஏழு வருடகால ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையும், இரண்டு வருட சிறைத்தண்டனையும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஜீ.பத்மன் சுரசேன வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறு இலட்ச ரூபா நட்டயீட்டை வழங்குமாறும் குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment