Friday, January 6, 2012

அநுராதபுரம், குருநாகல் மாவட்ட குடும்பங்- களிலேயே அதிக பிணக்குகள் காணப்படுகின்றது.

குடும்பங்களில் சண்டை சச்சரவு அதிகரித்துக் காணப்படும் மாவட்டங்களாக அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய இரு மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களில் பிணக்குகளுக்கான காரணத்தையும் மற்றும் இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்தப் பரிசோதனை நடவடிக்கைக்காக பல்கலைக்கழக சமூக விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com