Wednesday, January 18, 2012

இரவு நேர ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

இரவு நேரத்தில் ரயிலில் பயணிக்கின்றவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
கடந்த காலங்களில் இடம்பெற்று பல்வேறு அசம்பாவிதங்களை கருத்தில்கொண்டு அவற்றை தடுக்கும் நோக்கிலேயே ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ரயில்வே பொதுமுகாமையாளர் இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்வப்போது பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கையிலலும் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com