Monday, January 9, 2012

பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ் உத்தரவை கங்கொடவில நிதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ரஜரட்டை பல்கலைக்கழக மருத்து பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்தே இம் முடிவு எடுக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com