Thursday, January 26, 2012

புதிய அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன

புதிய தபால் மா அதிபராக ரோஹண அபேரத்னவை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சிரேஸ்ட பதில் செயலாளராகக் பணிபுரியும் ரோஹண அபேரத்ன, இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தர சேவையில் உள்ளார்.

புதிய அஞ்சல் மா அதிபர் நியமனத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிவரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால்மா அதபர் திஸாநாயக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment