Monday, January 9, 2012

தைப்பொங்கலன்று 74 முன்னாள் புலிகள் விடுதலையாவர்.

ஜனவரி மாதம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 74 பேரை சமூகமயப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது. இவர்களது புனர்வாழ்வு காலம் ஜனவரியுடன் முடிவடைவதனால் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 74 பேரை சமூகமயப்படுத்தவுள்ளோம் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் வைத்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் கிழக்கு மாகாண அரசியல் தலைவர்களின் தலைமையில் சமூகமயப்படுத்தப்படவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com