Friday, January 20, 2012

37 கிலோகிராம் போதைப்பொருட்களை விற்பனை செய்தோருக்கு ஆயுற்கால சிறைத்தண்டனை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட வெல்லம்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் 37 கிலோகிராம் போதைப்பொருட்களை விற்பனை செய்தற்காகவே இவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment