Friday, January 20, 2012

21 பாடசாலைகளுக்கு 23 முதல் 29வரை விடுமுறை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இரண்டாம் கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக நாடளாவிய ரீதியில் 21 பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி திங்கட் கிழமை முதல் 29ஆம் திகதி வரை இப் பாடசாலைகள் மூடப்படும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment