Monday, January 9, 2012

20000 பேரை நாளொன்றுக்கு விசர்நாய்கள் கடிக்கின்றது!

இலங்கையில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் விஸர் நாய் கடியினால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் 30 இலட்சம் கட்டாகாலி நாய்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் இலங்கையில் விஸர் நாய்கடிக்குள்ளாகி 42 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பலான மரணங்கள் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களிலே இடம்பெற்றுள்ளன. 2011 ஆம் ஆண்டு 3 இலட்சம் பேர் நாய்கடிக்கு உள்ளாகியதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com