Thursday, December 15, 2011

தாமரை தடாக கலையரங்கு திறப்பு

கொழும்பு தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதம அதிதியாக சீன ஆலோசனை சம்மேளனள தேசிய குழு உப தலைவர் ஷேன்க் மெய்ன் கலந்து கொண்டுள்ளார்.

சீன அரசாங்கத்தினால் சகல வசதிகளையும் கொண்ட கலையரங்கு ஒன்று வழங்கப்பட்டமைக்கு இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment