Monday, December 5, 2011

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் உபேக்க்ஷா சுவர்ணமாலி?

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான உபேக்க்ஷா சுவர்ணமாலி ( “பபா” என்று அழைக்கப்படும் நடிகை) மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவதற்கான விஷேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்களிப்பு தினத்தன்று அவர் ஐக்கிய தேசியக் கட்சியியுடன் மீண்டும் இணைந்து கொள்ளும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment