Thursday, December 15, 2011

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி (வீடியோ)

''தண்ணீர் குடப் பெண்'' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் கண்காட்சி ஒன்று யாழ் பல்கலைக்கழகதின் கலைபீடம், நுண்கலைத் துறையின் கலைக்கூடத்தொகுதியில் இடம்பெற்று வருகின்றது. நேற்று காலை 10 மணியளவில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் h.e.christine robichon அவர்களினால் மேற்படி புகைபடக்கன்காட்சி நிகழ்வு திறந்து வைக்கப்பட்டது. இக் கண்காட்சி தொடர்ந்து நாளை வெள்ளிகிழமை வரை முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெறவுள்ளது .

No comments:

Post a Comment