Friday, December 16, 2011

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் விஷேட நிழ்ச்சிகள்

சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிமை (15.12.2011) கொழும்பு தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் சுமார் 2000 முன்பள்ளி சிறார்களுக்கு விஷேட சிறுவர் நிழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உரையாற்றினார்.

. இந்நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறுவர் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் யமுனா பெரேரா , சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசிய பிராந்திய சிறுவர்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் ஆகயோர் சிறுவர் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

செய்தி- ஏ.ஆர்.றஹ்மான்

No comments:

Post a Comment