Monday, December 19, 2011

இந்தோனேசியாவின் படகு விபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தடைப்பட்டுள்ளது

ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி, நாடுகளின் அகதிகளை ஏற்றி சென்ற படகொன்று நேற்று ஜாவா தீவின் அருகில் விபத்துக்குள்ளாகியது. இவர்களில் 33 பேர் இந்தோனேசிய மீனவர்களால் காப்பாற்ப்பட்டனர்.

இப்படகில் 250 பேர் பயணம் செய்ததாக உயிர் பிழைத்த அகதிகள் தெரிவித்தனர். காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் இந்தோனேசிய ஹெலி;க்கப்டர்கள் ஈடுபட்டுள்ளன. காணாமல் போனோர் அநேகமாக இறந்திருக்கலாமென இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment