Thursday, December 22, 2011

வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்ற இரு இந்தியர்கள் விமானநிலையத்தில் கைது

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இந்தியப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளும் வெளிநாட்டு நாணயத்தாள்களை இடுப்பில் கட்டிக்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்தபோது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment