Saturday, December 17, 2011

படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டமைக்கு எதிராகவும், வடக்கில் இடம் பெறும் சகலவிதமான மனித படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகவும் நீர்கொழும்பு நகர மத்தியில் பிரதான பஸ் நிலையம் அருகில் நேற்று சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.



No comments:

Post a Comment