Thursday, December 29, 2011

சீனாவில் 7 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை

சீனாவில் மேற்கு ஷிங்ஜியாங் மாகாணத்தில் 2 பேரை சிலர் கடத்தி சென்று பிணை தொகை கேட்டு மிரட்டி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் பிஷன் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

எனவே அங்கு சென்ற போலீசார் கடத்தல்காரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் கடத்தல்காரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். கடத்தப்பட்ட 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment