Thursday, December 22, 2011

சிறிகொத்த தாக்குதல் சந்தேக நபர்கள் 16 பேர் இன்று பிணையில் விடுதலை

சிறிகொத்த மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேர் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினரான மைத்திரி குணரட்ன, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரால் லக்திலக ஆகியோரும் அடங்குவர்.

No comments:

Post a Comment