Friday, November 4, 2011

தோல்வியடைந்த கட்சிகளை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டுமாம்.

மக்களை புறக்கணிக்கும் கறுப்பு வெள்ளைக்காரர்களுக்கு பந்தம் பிடிக்கும் வல்லரசுகளிடம் புறங்கூறும், புலிகளுக்கு ஒத்துழைக்கும் சகல தோல்வியடைந்த கட்சிகளையும் அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தோல்வியடைந்த கட்சிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment