Wednesday, November 2, 2011

வெளி நாட்டு சக்திகளுக்கு அடி பணிய மாட்டோம்.

இலங்கை நெருக்கடியை எமக்கு பொருத்தமான சுற்றுவட்டத்திலிருந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் வெளிநாடுகளிலோ அல்லது தனிப்பட்டவர்களின் தேவைக்கேற்ப அரசாங்கம் தீர்மானங்களை எடுக்காதென ஜி.எல் பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுவொரு, காலணித்துவ நாடல்ல. இதுவொரு சுதந்திரம் பெற்ற நாடு. நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்பவே, அரசாங்கம் திட்டங்களை வகுக்கின்றது. நாம், இதனால், எவருடையகால எல்லைகளையும், ஏற்றுக்கொள்ள மாட்டோம். எம்மை நெறிப்படுத்தும் எந்தவொருஉரிமையும், வெளிநாடுகளுக்கு இல்லை. அதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏமது மக்களுக்கு, எது சாதகமாக அமையுமோ, அதனையே நாம் மேற்கொள்வோம். அழுத்தங்களுக்கு நாம் அடிபணிய மாடடோம் என்றார்.

No comments:

Post a Comment