முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனின் கொலைச் சம்பவம் தொடர்பாக பா.உ துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
பா.உ துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment