விபச்சாரத்தில் ஈடுபட்ட இளவயது நடிகை கைது.
விபசாரத்தில் ஈடுபட்ட 20 வயது நடிகை கைதுவிபசாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நடிகை ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இருபது வயது யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நடிகை சுமார் 3 தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.மொடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். குறித்த நடிகை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், நபர் ஒருவரை இதற்காக பயன்படுத்தியுள்ளனர்.குறித்த நபர் நடிகையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது விபசாரத்தில் ஈடுபட 5 ஆயிரம் ரூபா பணத்தை நடிகை கோரியுள்ளார். அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து, அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள இடம் ஒன்றுக்கு அந்த நபர் நடிகை அழைத்து சென்ற போது, பொலிஸார் அங்கு வைத்து நடிகை கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment